/
நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ஜெஸ்ஸி ரைடர் அணிக்காக விளையாட முடியாமல் போனதால் கூடுதல் பொறுப்பு ஏற்பட்டுள்ளது என்று டெல்லி டேர்டெவில்ஸ் வீரர் உன்முக்த் சந்த் தெரிவித்துள்ளார்.
கடந்த வாரம் வன்முறைச் சம்பவத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் ஜெஸ்ஸி ரைடர். இவர் குணமடைய பல மாதங்கள் ஆகும் என்று மருத்துவமனை நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், ஜெஸ்ஸி ரைடருக்கு நேரிட்ட சம்பவம் வருத்தத்துக்குரியது. ஐபிஎல் போட்டிகளில் டேர்டெவில்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த ஜெஸ்ஸி, விளையாட முடியாமல் போனதால், கூடுதல் பொறுப்பு ஏற்பட்டுள்ளது என்று இன்று கொல்கட்டாவில் செய்தியாளர்களிடம் பேசிய உன்முக்த் சந்த் தெரிவித்துள்ளார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

