/
சென்னை பூந்தமல்லியில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து போலீஸ் தடியடி நடத்தப்பட்டது.
வானகரத்தைச் சேர்ந்த விசாணைக் கைதி ஏசு என்பவர், காவல்துறையினர் நடத்திய விசாரணையின் போது உயிரிழந்தார். இதனால் அதிருப்தி அடைந்த பொதுமக்கள் பலர், இன்று பூந்தமல்லி நெடுஞ்சாலை அருகே வந்து சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, பொதுமக்களை கலைந்து செல்ல வைக்க காவல்துறையினர் தடியடி நடத்தியதால், அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

