சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

இந்தியாவில், கோவை உள்ளிட்ட 38 நகரங்களில் கேபிள் டிவி சேவை இன்றுடன் நிறுத்தம்

இந்தியாவில் 14 மாநிலங்களில் உள்ள 38 நகரங்களில் கேபிள் டிவியை டிஜிட்டல் மயமாக்குவதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவு பெறுகிறது.

Updated On :1 ஏப்ரல் 2013, 6:23 pm

இந்தியாவில் 14 மாநிலங்களில் உள்ள 38 நகரங்களில் கேபிள் டிவியை டிஜிட்டல் மயமாக்குவதற்கான காலக்கெடு இன்றுடன் நிறைவு பெறுகிறது.

இதனால், செட் டாப் பாக்ஸ் பொறுத்தாத டிவிக்கள் இன்று கேபிள் டிவி சேவை நிறுத்தப்படும்.

இந்தியாவில் கேபிள் டிவி சேவையை டிஜிட்டல் மயமாக்குவதற்காக இரண்டாவது கட்டமாக நிர்ணயிக்கப்பட்ட 38 நகரகங்களுக்கு மார்ச் 31ம் தேதி தான் கடைசி நாள். இதில் 75 சதவீதப் பணிகள் முடிவடைந்து விட்டாலும், பல நகரங்களில் டிஜிட்டல்மயமாக்கும் பணி முழுமையாக முடிவடையவில்லை.

ஆக்ரா, ஹைதராபாத், மீரட், வாரணாசி, கோயம்பத்தூர் உள்ளிட்ட 38 நகரங்களில் இன்று கேபிள் டிவி சேவை நிறுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.