சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

நாகாலாந்து ஆளுநராக அஸ்வனி குமார் பதவியேற்பு

சிபிஐயின் முன்னாள் இயக்குநரும், ஹிமாச்சலின் முன்னாள் டிஜிபியுமான அஸ்வனி குமார் இன்று நாகாலாந்து ஆளுநராக பதவியேற்றுக் கொண்டார்.

Updated On :21 மார்ச் 2013, 7:54 pm

சிபிஐயின் முன்னாள் இயக்குநரும், ஹிமாச்சலின் முன்னாள் டிஜிபியுமான அஸ்வனி குமார் இன்று நாகாலாந்து ஆளுநராக பதவியேற்றுக் கொண்டார்.

நாகாலாந்து மாநிலத்தின் 17வது ஆளுநராக அஸ்வனி குமாருக்கு, கௌஹாத்தி உயர்நீதிமன்றத்தின் நீதிபதி ஆதர்ஷ் குமார் கோயல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

சிபிஐயில் பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்துள்ள அஸ்வனி குமார் டாக்டர் பட்டம் பெற்றவராவார்.