/
வரவுள்ள ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்று விளையாடுவேன் என்று கௌதம் கம்பீர் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பினால், கொல்கட்டா நைட் ரைடர்ஸ் அணிக்கு நிம்மதி ஏற்பட்டுள்ளது. மஞ்சள்காமாலை நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த கௌதம் கம்பீர், தான் இன்னும் ஒரு வார காலத்துக்குள் பூரண குணமடைந்து விடுவேன். வரவுள்ள ஐபிஎல் போட்டிகளில் விளையாடுவேன் என்று தனது இணையப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
வரும் ஏப்ரல் 3ம் தேதி கொல்கட்டா அணிக்கும், டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கும் இடையே நடைபெறும் போட்டியில் கம்பீர் துவக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என்று அவரது மேலாளர் உறுதி செய்துள்ளார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

