/
ஐ.நா.மனித உரிமை ஆணையத்தில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் எவ்வித மாற்றமும் இன்றி நிறைவேற்றப்பட்டது மத்திய அரசின் தோல்வி என திமுக கருத்துத் தெரிவித்துள்ளது.
ஜெனிவாவில் இன்று கூடிய ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில், இலங்கை அரசுக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் மாற்றங்களைக் கொண்டு வர இந்தியா வலியுறுத்த வேண்டும் என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் வலியுறுத்தப்பட்டிருந்தது.
எனினும், இலங்கை அரசுக்கு எவ்வித கடினமான நெருக்குதலும் தர வலியுறுத்தாத இந்த தீர்மானம் இன்று நிறைவேற்றப்பட்டது, மத்திய அரசின் தோல்வியே என்று திமுக தலைமை தெரிவித்துள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

