சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

விஜேந்தர் சிங்கிடம் விசாரணை

பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் 26 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இச் சம்பவத்தில் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்கிற்கும் தொடர்பு உள்ளது என கூறப்பட்டு

Updated On :12 மார்ச் 2013, 1:13 am

பஞ்சாப் மாநிலம் சண்டிகரில் 26 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது. இச் சம்பவத்தில் குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங்கிற்கும் தொடர்பு உள்ளது என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் விஜேந்தர் சிங்கிடம் பஞ்சாப் மாநில போலீசார் விசாரணை  நடத்தினர்.