சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மருத்துவமனையில் இருந்து மாணவர்கள் விடுவிப்பு

சென்னையில் உண்ணாவிரதம் இருந்த லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேரை போலீசார் கட்டாயப்படுத்தி சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில்

Updated On :12 மார்ச் 2013, 12:55 am

சென்னையில் உண்ணாவிரதம் இருந்த லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேரை போலீசார் கட்டாயப்படுத்தி சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் அவர்களை அங்கிருந்து போலீசார் விடுவித்தனர்இதனையடுத்து மாணவர்களை சந்தித்த கல்லூரி முதல்வர் பழச்சாறு வழங்கி உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார்.