/
கர்நாடகா மாநிலத்தில் கடந்த 7-ம் தேதி நடந்த உள்ளாட்சித் தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை இன்று காலை துவங்கியது. காங்,பா.ஜ. மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளுக்கிடையே கடும் போட்டி நிலவியது. இதில் 7 மாநகராட்சிகளையும் காங். பிடித்துள்ளது. இது தவிர 207 பஞ்சாயத்துகளிலும் காங். முன்னனியில் இருக்கிறது.
மொத்தம் உள்ள 5 ஆயிரம் வார்டுகளில் முடிவு அறிவிக்கப்பட்ட 3036 வார்டுகளில் காங்கிரஸ் 1227 வார்டுகளை கைப்பற்றியுள்ளது. பாரதீய ஜனதா ஹுப்ளி-தர்வாத், மைசூர் ஆகிய நகரங்களில் முன்னணியிலும் மற்றும் 583 வார்டுகளையும் கைப்பற்றியுள்ளது மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி 603 வார்டுகளில் வெற்றிபெற்றுள்ளது. .எடியூரப்பாவின் கட்சி 197 வார்டுகளிலும், சுயேட்சைகள் 351 வார்டுகளிலும் வெற்றி பெற்றுள்ளன.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

