/
குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இம்மாதம் 3ஆம் தேதி முதல் மூன்று தினங்களுக்கு வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் ரஞ்சன் மத்தாய், தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
குடியரசுத் தலைவரின் பயணம், அரசியல் பேச்சு வார்த்தையில் ஈடுபடுவதற்காக மேற்கொள்ளப்படவில்லை. அவர், இரு தரப்பு உறவுகளை உயர்நிலைக்கு கொண்டு செல்லவும், தீர்க்கப்படாத பிரச்னைகளைத் தீர்க்கவும் இந்தியா உறுதிபூண்டிருப்பதை அவர் வங்கதேசத்தின் தலைமையிடம் எடுத்துக் கூறுவார். இரு தரப்பு உறவுகளை மேலும் உயர்த்திக் கொண்டு செல்ல ஒரு வாய்ப்பாக பிரணாப் முகர்ஜியின் பயணம் அமையும் என்று கூறினார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

