/
சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதிதாக புற்று நோய் சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. அந்த கட்டிடத்தில் 150 படுக்கை வசதிகள் உள்ளது.இங்கு புற்று நோய் சிகிச்சைக்காக 17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புற்றுநோய் அறுவை சிகிச்சைத் துறை, மருத்துவ சிகிச்சைத் துறை மற்றும் கதிர்வீச்சுத் துறை ஆகிய வசதிகள் உள்ளன. இந்த நவீன புற்று நோய் சிகிச்சை மையத்தை முதல்-அமைச்சர் ஜெயலலிதா சென்னை கோட்டையில் வீடியோ கான்பரன்சிங் மூலம் தொடங்கி வைத்தார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

