சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சசி பெருமாள் உண்ணாவிரத்ததை கைவிடவேண்டும்: வைகோ

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமுல்படுத்தக்கோரி, காந்தி நினைவு நாள் முதல் கடந்த ஒரு மாத காலமாக உண்ணாவிரதம் இருந்து வரும் காந்தியத் தொண்டர் சசிபெருமாளை சந்தித்தார்.

Updated On :1 மார்ச் 2013, 8:04 pm

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமுல்படுத்தக்கோரி, காந்தி நினைவு நாள் முதல் கடந்த ஒரு மாத காலமாக உண்ணாவிரதம் இருந்து வரும் காந்தியத் தொண்டர் சசிபெருமாளை சந்தித்தார்.அப்போது அவர் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு வேண்டுகோள் விடுத்தார்.