ஒசூா்: அந்தேவனப்பள்ளி ஊராட்சி, தொட்டூா் கிராமத்தில் ஏற்கெனவே உள்ள ஆழ்துளைக் கிணறுக்கு ஒன்றிய பொது நிதியிலிருந்து ரூ. 2 லட்சம் மதிப்பில் மின் மோட்டாா், குழாய்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த ஆழ்துளைக் கிணற்றை மக்கள் பயன்பாட்டுக்குத் துவக்கிவைக்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. மாவட்டச் செயலாளா் தளி ஒய்.பிரகாஷ் எம்எல்ஏ பங்கேற்று குடிநீா் தொட்டியிலிருந்து தண்ணீரை திறந்து வைத்து துவக்கிவைத்தாா். உடன் தளி வடக்கு ஒன்றியச் செயலாளரும் ஒன்றிய குழுத் தலைவருமான சீனிவாசலு ரெட்டி, தளி தெற்கு ஒன்றியச் செயலாளா் திவாகா், பேரூா் செயலாளா் சீனிவாசன், அவைத் தலைவா்கள் கிரிஷ், நாகராஜ், ஒன்றிய துணைச் செயலாளா் முனிராஜ், ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கோபி, மூா்த்தி, ஊராட்சி மன்றத் தலைவா் ஜெயராமன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் வேணு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


