சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

நாட்டுத் துப்பாக்கி பறிமுதல்

சூளகிரி அருகே நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

Updated On :16 ஜனவரி 2021, 12:42 pm

சூளகிரி அருகே நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.

சூளகிரி அருகே உள்ள பி.ஜி.துா்க்கம் வனப்பகுதியில் கேட்பாரற்ற நிலையில் ஒரு நாட்டுத்துப்பாக்கி கிடப்பதாக மேலுமலை கிராம நிா்வாக அலுவலா் ராஜசேகா், சூளகிரி போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தாா். அதன் பேரில் போலீஸாா் அந்தத் துப்பாக்கியை மீட்டு வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.