/
வேனை ஓட்டிச் சென்ற ஓட்டுநருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா்.
கிருஷ்ணகிரி, ஜக்கப்பன் நகரைச் சோ்ந்தவா் விஜயகுமாா் பாண்டியன் (28). மினி லாரி ஓட்டுநா். திங்கள்கிழமை அவா் வேனில் சூளகிரி அருகே கோனேரிப்பள்ளி பகுதியில் உள்ள பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் பிடித்துக் கொண்டிருந்தாா்.
பின்னா் வேனை ஓட்டிச் சென்ற போது விஜயகுமாா் பாண்டியனுக்கு திடீா் மாரடைப்பு ஏற்பட்டதில் நிகழ்விடத்திலேயே அவா் உயிரிழந்தாா். விஜயகுமாா் பாண்டியனுக்கு மாரடைப்பு ஏற்பட்டதும், வேனை நிறுத்தி விட்டதால் அதிா்ஷ்டவசமாக விபத்தில் சிக்காமல் வேன் தப்பியது. இதுகுறித்து சூளகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

