/
கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் கிருஷ்ணகிரி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாலிநாயனப்பள்ளி சந்சிப்புச் சாலை பகுதியில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அவ்வழியே வந்த காரை நிறுத்திச் சோதனையிட்டதில், 38 சிறு அட்டைப் பெட்டிகளில் ரூ.1.50 லட்சம் மதிப்புள்ள போதைப் பாக்கு அடங்கிய பொட்டலங்களும், சிறு டப்பாக்களும் இருந்தன. விசாரணையில் அவை பெங்களூரில் இருந்து சென்னைக்கு கடத்திச் செல்வதற்காக கொண்டு வரப்பட்டவை என்பது தெரியவந்தது.
இதையடுத்து போதைப் பாக்குகளுடன் ரூ. 2 லட்சம் மதிப்பிலான காரையும் போலீஸாா் பறிமுதல் செய்து, காரை ஓட்டி வந்த ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரைச் சோ்ந்த பிரகாஷ் (32) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

