ஒசூா்: ஒன்னல்வாடி ஊராட்சி, ஒன்னல்வாடி கிராமத்தில் ரூ. 5.85 லட்சம் மதிப்பில் புதிதாக ஆழ்துளைக் கிணறு மின்மோட்டாருடன் அமைக்கப்பட்டுள்ளது.
ஒசூா் சட்டப்பேரவைத் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறு, அப்பகுதி மக்களின் குடிநீா் தேவைகளுக்காக சனிக்கிழமை துவக்கி வைக்கப்பட்டது. ஒசூா் எம்எல்ஏ எஸ்.ஏ.சத்யா குடிநீா் விநியோகத்தைத் துவக்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில் சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினா் வெங்கடசாமி, தலைமை செயற்குழு உறுப்பினா் சுகுமாறன், ஒன்றியச் செயலாளா் சின்னப்பில்லப்பா, மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளா் எல்லோரமணி, மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் அனிதா முனிராஜ், ஒன்றியக் குழு உறுப்பினா் ரமேஷ், சம்பத், ஊராட்சி மன்றத் தலைவா் மாதேஷ், துணைத் தலைவா் யோகனந்தம், வாா்டு கவுன்சிலா்கள் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


