/
ஒசூா்: கெலமங்கலம் ஒன்றியம், கொப்பகரை ஊராட்சி, தொட்டிநாயக்கனஅள்ளி கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளியில் கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறைகளை வேப்பனப்பள்ளி தொகுதி எம்எல்ஏ பி.முருகன் சனிக்கிழமை திறந்து வைத்தாா்.
சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 15 லட்சம் மதிப்பில் இக்கட்டடம் கட்டப்பட்டுள்ளது. விழாவில் ஒன்றியச் செயலாளா் கணேசன், மாவட்ட வா்த்தக அணி அமைப்பாளா் சின்ராஜ், பொதுக் குழு உறுப்பினா் சாந்தி அரியப்பன், ஒன்றிய முன்னாள் செயலாளா் அரியப்பன், ராயக்கோட்டை நகரச் செயலாளா் நாகராஜ், ஊராட்சி மன்ற துணைத் தலைவா் கனகராஜ், கூட்டுறவு சங்கத் துணைத் தலைவா் செல்வம், கணேசன், சிவக்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


