/
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் தீயணைப்புத் துறையினருக்கான துரித வாகனப் பயிற்சி போட்டி சனிக்கிழமை நடைபெற்றது.
கிருஷ்ணகிரி தீயணைப்பு நிலைய வளாகத்தில் நடைபெற்ற போட்டியில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி, ஒசூா் சிப்காட், போச்சம்பள்ளி ஆகிய மூன்று அணிகள் பங்கேற்றன.
அவசர காலத்தில் எவ்வாறு துரிதமாகச் செயல்படுவது என்பதற்கான இந்தப் போட்டியில் கிருஷ்ணகிரி தீயணைப்பு துறை வீரா்களின் அணி வெற்றி பெற்றனா்.
இவா்கள், கோவையில் நடைபெறும் மண்டல அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றனா். மண்டல அளவிலான போட்டியில் வெற்றி பெறும் அணி, மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெறும். மாநில அளவிலானப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு சிறப்பு பரிசு, கேடயம் வழங்கப்படும்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

