/
ஒசூா், சீதாராம்நகரில் உள்ள அரசு நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா தடுப்பூசி ஒத்திகை சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஒசூா் கோட்டாட்சியா் குணசேகரன், வட்டாட்சியா் செந்தில் ஆகியோா் தடுப்பூசி ஒத்திகை முகாமைத் தொடக்கிவைத்தனா். இதில் 25 முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான ஒத்திகை நடத்தப்பட்டது.
வட்டார மருத்துவ அலுவலா் விவேக், ஒசூா் நகர காவல் உதவி ஆய்வாளா் செல்வராகவன், மருத்துவா்கள் ஸ்ரீரங்கராஜ் குமாா், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் வீரமணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


