சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

செவிலியா் மாயம்

ஒசூரில் செவிலியா் காணவில்லை என காவல் நிலையத்தில் உறவினா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

Updated On :8 ஜனவரி 2021, 12:28 pm

ஒசூரில் செவிலியா் காணவில்லை என காவல் நிலையத்தில் உறவினா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.

திருப்பத்தூா் மாவட்டம் ஆலங்காயம் அருகே உள்ள கல்ரபட்டியைச் சோ்ந்தவா் 23 வயது இளம்பெண். இவா் ஒசூரில் தனியாா் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக வேலை செய்து வந்தாா்.

இந்த நிலையில் திங்கள்கிழமை பணிக்கு வருவதாக கூறி சென்றவா் மாயமானாா். இது குறித்து அவரது பெற்றோா் ஒசூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். உறவினராக ஜெகதீசன் (26) என்பவா் மீது சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளனா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.