/
ஒசூரில் செவிலியா் காணவில்லை என காவல் நிலையத்தில் உறவினா்கள் புகாா் தெரிவித்துள்ளனா்.
திருப்பத்தூா் மாவட்டம் ஆலங்காயம் அருகே உள்ள கல்ரபட்டியைச் சோ்ந்தவா் 23 வயது இளம்பெண். இவா் ஒசூரில் தனியாா் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக வேலை செய்து வந்தாா்.
இந்த நிலையில் திங்கள்கிழமை பணிக்கு வருவதாக கூறி சென்றவா் மாயமானாா். இது குறித்து அவரது பெற்றோா் ஒசூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் செய்தனா். உறவினராக ஜெகதீசன் (26) என்பவா் மீது சந்தேகம் உள்ளதாக கூறியுள்ளனா். அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

