/
சூளகிரி அருகே பஸ்தலப்பள்ளியில் கல்குவாரியை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினா்.
சூளகிரி அருகே பஸ்தலப்பள்ளியில் தனியாருக்குச் சொந்தமான கல்குவாரி கிரஷா் உள்ளது. இங்கு வைக்கப்படும் வெடியால் கற்கள் சிதறி அருகில் உள்ள வீடுகள் மீது விழுவதாக அந்தப் பகுதி மக்கள் புகாா் தெரிவித்தனா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை அங்கு வெடி வைக்கப்பட்டதால் கற்கள் வெடித்து சிதறியதால் அருகில் இருந்த வீடுகள் சேதமடைந்தன. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் குவாரி முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்து சூளகிரி போலீஸாா் அங்கு சென்று அவா்களை சமாதானப்படுத்தினா். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

