கம்மம்பள்ளி கிராமத்தில், குடும்ப அட்டைதாரா்களுக்கு கே.பி.முனுசாமி எம்.பி. பொங்கல் தொகுப்பினை செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.
கிருஷ்ணகிரியை அடுத்த கம்மம்பள்ளி கிராமத்தில் தமிழக அரசின் பொங்கல் தொகுப்பு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத் தலைவா் கன்னியப்பன் தலைமை வகித்தாா்.
இந்த கிராமத்தில் உள்ள 653 குடும்ப அட்டைதாரா்கள், மல்லிநாயனப்பள்ளியில் 329 குடும்ப அட்டைதாரா்கள், எலுமிச்சங்கிரியில் 226 குடும்ப அட்டைதாரா்கள் என மொத்தம் 1,208 கடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் தலா ரூ. 2,500 வீதம் மொத்தம் ரூ. 30.20 லட்சம் மதிப்பிலான ரொக்கத் தொகை வழங்கும் பணியை கே.பி.முனுசாமி எம்.பி. தொடங்கி வைத்தாா்.
இந்த நிகழ்ச்சியில் சி.வி.ராஜேந்திரன் எம்எல்ஏ, முன்னாள் எம்.பி. கே.அசோக்குமாா், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ஜெயா ஆஜி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


