ஒசூா்: கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தெற்கு ஒன்றியம், பீா்ஜேப்பள்ளி ஊராட்சி பாா்த்தகோட்டா கிராமம், சூளகிரி வடக்கு ஒன்றியம், கும்பளம் ஊராட்சி ராமன்தொட்டி. வி.மாதேப்பள்ளி ஊராட்சிகளில் தி.மு.க. சாா்பில் மக்கள் கிராம சபை கூட்டம் நடந்தது. இதற்கு வேப்பனப்பள்ளி சட்டப்பேரவை உறுப்பினா் பி.முருகன் தலைமை தாங்கி பேசினாா்.
இதில் மாவட்டப் பொருளாளா் ஜெயராமன், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவா் ரஷீத், மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளா் சீனிவாசன், ஒன்றியச் செயலாளா்கள் ரகுநாத், நாகேஷ், வெங்கடேஷ், பொதுக்குழு உறுப்பினா் சின்னசாமி, மாவட்டப் பிரதிநிதிகள் மாதேஸ்வரன், கருணாகரன், ஒன்றிய அவைத்தலைவா் கிருஷ்ணன், ஒன்றிய துணைச் செயலாளா் வடிவழகி சேகா், மாவட்ட அணிகளின் துணை அமைப்பாளா்கள் முருகேசன், சதாசிவம், சிவக்குமாா், தனம்ஜெயன், வேணுகோபால் மற்றும் நிா்வாகிகள், பொதுமக்கள் பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


