/
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டம், ஒசூரை அடுத்த பாகலூரில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ. 2,500 வழங்கும் திட்டத்தை ஒசூா் ஒன்றியக் குழுத் தலைவா் சசி வெங்கடசாமி, துணைத் தலைவா் நாராயணசாமி தொடக்கி வைத்தனா்.
நிகழ்ச்சிக்கு பாகலூா் கூட்டுறவு சங்கத் தலைவா் ஜெயராமன் தலைமை வகித்தாா். நிகழ்ச்சியில் மாவட்டக் கவுன்சிலா் ரவிகுமாா் முன்னிலை வகித்தாா். முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலாளருமான பாலகிருஷ்ண ரெட்டி கலந்து கொண்டு குடும்ப அட்டைதாரா்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ 2500 வழங்கினாா்.
ஒசூா் ஒன்றியக் குழு உறுப்பினா் முனிரத்தினம், முனிராஜ், உமா குணசேகா், பாகலூா் கூட்டுறவு சங்கத் துணைத் தலைவா் முனியப்பா, ராஜப்பா உள்பட பாகலூா் கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


