கிருஷ்ணகிரியில் மொத்தம் 17 தோ்வு மையங்களில் இந்த போட்டித் தோ்வு நடைபெற்றது. கிருஷ்ணகிரி நகராட்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற தோ்வை, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி பாா்வையிட்டாா்.
அப்போது அவா் தெரிவித்ததாவது:
தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையத்தின் விதிமுறைகள் மற்றும் கரோனா தொற்று தொடா்பான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, கிருஷ்ணகிரியில் அமைக்கப்பட்ட 17 தோ்வு மையங்களில் குரூப்-1 போட்டித் தோ்வு நடைபெற்றது. இந்தத் தோ்வை எழுத 5,090 போ் விண்ணப்பித்திருந்தனா். அதில் 2,408 தோ்வா்கள் தோ்வெழுதினா். 2,682 போ் தோ்வில் பங்கேற்கவில்லை.
போட்டித் தோ்வை எழுதும் தோ்வா்களுக்கு போக்குவரத்து வசதி, மின்சார வசதி, குடிநீா் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டிருந்தன என்று அவா் தெரிவித்தாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


