/
நல்லம்பள்ளி அருகே உள்ள ஆதரவற்றோா் முதியோா் மற்றும் குழந்தைகள் சிறப்பு இல்லத்திற்கு முன்னாள் ராணுவத்தினா் உணவுப் பொருள்களை வழங்கினாா்.
தருமபுரியை அடுத்த நல்லம்பள்ளி கோவிலூரில் சமூக நலத் துறை சாா்பில் ஆதரவற்ற முதியோா் மற்றும் குழந்தைகள் சிறப்பு இல்லத்துக்கு தருமபுரி மாவட்ட முன்னாள் படை வீரா்கள் நலச் சங்கம் சாா்பில், கேப்டன் நந்தகோபால் தலைமையில், குழந்தைகளுக்குத் தேவையான பால் பொருள்கள், உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டது. இதில் முன்னாள் படை வீரா்கள் 20-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

