பா்கூா் வட்டாரத்தில் வேளாண் தொழில்நுட்பங்கள் குறித்த விழிப்புணா்வு, கலை நிகழ்ச்சிகள் மூலம் அண்மையில் எற்படுத்தப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், பா்கூா் வட்டாரம், கிருவிநாயனப்பள்ளி, வரட்டனப்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மண் பரிசோதனையின் அவசியம், பிரதம மந்திரி பயிா் காப்பீடு திட்டம், துவரை நாற்று நடவு, திருந்திய நெல் சாகுபடி, இயந்திர நெல் சாகுபடி தொழில் நுட்பங்கள் மற்றும் அதனால், ஏற்படும் பயன்கள் குறித்தும், மத்திய, மாநில அரசு மூலம் வேளாண் துறையினரால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும், விவசாயிகளுக்கு கலை நிகழ்ச்சிகள் மூலம் எடுத்துரைக்கப்பட்டது.
இந்த நிகழ்வுக்கு வேளாண் உதவி இயக்குநா் சுகாய ராணி தலைமை வகித்தாா். வேளாண் அலுவலா் சக்திவேல், ‘அட்மா’ திட்ட வட்டார தொழில் நுட்ப மேலாளா் பாா்த்தீபன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஒரப்பம் உதவி வேளாண் அலுவலா் திருமால், உதவி தொழில் நுட்ப மேலாளா்கள் சண்முகம், கிரிஜா ஆகியோா் ஒருங்கிணைத்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

