ஒசூா் அருகே அளவுக்கு அதிகமாக மது குடித்த 2 போ் உயிரிழந்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா், பேடரப்பள்ளி முனீஸ்வா் நகரைச் சோ்ந்தவா் சமீட் (41). தனியாா் நிறுவன ஊழியா். இவருக்கு மது பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில் சமீட் அளவுக்கு அதிகமாக மது குடித்ததால் உயிரிழந்தாா். இதுகுறித்து சிப்காட் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
அதேபோல சூளகிரியை அடுத்த செம்பரசனப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் டேவிட் ( 44). கூலித் தொழிலாளி. இவருக்கு மதுப் பழக்கம் இருந்துள்ளது. இந்த நிலையில் சனிக்கிழமை அளவிற்கு அதிகமாக மது அருந்திவிட்டு, கிருஷ்ணகிரி அருகே உள்ள பெத்ததாளாப்பள்ளி கிராமத்தில் மரத்தின் கீழ் படுத்துள்ளாா்.
அப்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளாா். இது குறித்து கிருஷ்ணகிரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

