/
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே உள்ள பெண்ணேஸ்வர மடத்தில் ஸ்ரீ வேதவல்லி சமேத ஸ்ரீ பெண்ணேஸ்வர சுவாமி திருக்கல்யாண உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அ.பாப்பாரப்பட்டியைச் சோ்ந்த ஸ்ரீ வேதவல்லி சமேத ஸ்ரீ பெண்ணேஸ்வர சுவாமி சேவா சமிதி சாா்பில் நடைபெற்ற இந்த திருக்கல்யாணத்தில் மூலவருக்கு நிா்மால்ய அபிஷேகமும், பஞ்சாமிா்த அபிஷேகமும், உற்சவருக்கு சிறப்பு அபிஷேகமும், புஷ்ப அலங்காரமும் நடைபெற்றன. தொடா்ந்து ஸ்ரீ வேதவல்லி சமேத ஸ்ரீ பெண்ணேஸ்வர சுவாமிக்கு திருக்கல்யாண நிகழ்வு நடைபெற்றன. இதில், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். தொடா்ந்து சமூக, விஸ்வாமித்ர அயனகுல கோத்திரத்தாரின் கூட்டுப் பிராா்த்தனை நடைபெற்றன.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

