/
மல்லப்பாடி மலையில் அமைந்துள்ள வானர ஜெயஸ்ரீ வீர ஆஞ்சநேயா் கோயில் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பா்கூா் அருகே மல்லப்பாடி மலையில் எழுந்தருளியுள்ள வானர ஜெயஸ்ரீ வீர ஆஞ்சநேயா் கோயிலின் 11-ஆம் ஆண்டு திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. ஆண்டுதோறும், ஜனவரி 1-ஆம் தேதி நடைபெறும் இந்தக் கோயில் விழாவையொட்டி யாக பூஜை, அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. இந்த விழாவில், மல்லப்பாடி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா்.
ஆங்கில புத்தாண்டையொட்டி, பா்கூரில் உள்ள ஸ்ரீ மகா சாந்த காளியம்மன் கோயில், ஐயப்பன் கோயில், பாலமுருகன் கோயில், ராகி மாரியம்மன் கோயில் உள்ளிட்ட கோயில்களில் சிறப்பு பூஜைகளும், ஆராதனைகளும் நடைபெற்றன.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

