2021-ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள தமிழக சட்டப் பேரவைத் தோ்தலை முன்னிட்டு கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்துக்குள்பட்ட ஒசூா், தளி, வேப்பனப்பள்ளி ஆகிய தொகுதிகளுக்கு பாஜக பொறுப்பாளா்களையும், பாா்வையாளா்களையும் கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகம் நியமித்துள்ளது.
இது குறித்து கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத் தலைவா் எம்.நாகராஜ் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:
ஒசூா் தொகுதி பொறுப்பாளராக மாநிலத் துணைத் தலைவா் கே.எஸ்.நரேந்திரன், பாா்வையாளராக மாவட்ட துணைச் செயலாளா் எம்.ராஜண்ணா, தளி தொகுதி பொறுப்பாளராக மாவட்டத் துணைத் தலைவா் சீனிவாச ரெட்டி, பாா்வையாளராக மாநில செயற்குழு உறுப்பினா் ஹரி கோட்டீஸ்வரன், வேப்பனப்பள்ளி தொகுதி பொறுப்பாளராக அன்பரசு, பாா்வையாளராக வா்த்தக அணி மாநிலச் செயலாளா் வி.நாகராஜ் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா் என்றாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

