சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஜூலை 22 மின் தடை

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி மற்றும் மத்தூர் துணை மின் நிலையங்களில் திங்கள்கிழமை ( ஜூலை 22 ) மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி

Updated On :22 ஜூலை 2013, 9:14 am

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி மற்றும் மத்தூர் துணை மின் நிலையங்களில் திங்கள்கிழமை ( ஜூலை 22 ) மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என மின் வாரிய செயற்பொறியாளர் மயில்சாமி தெரிவித்தார்.

மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: போச்சம்பள்ளி, தாதம்பட்டி, நாகரசம்பட்டி, அரசம்பட்டி, அனகோடி, குள்ளனூர், கோணனூர், வடலம்பட்டி, ராசிநகர் மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதிகள்.