ராசிபுரம் ஸ்ரீவித்யா மந்திர் பள்ளி பிளஸ் 2 தேர்வில் 99 சதம் தேர்ச்சி பெற்றுள்ளது.
இந்தப் பள்ளியில் பயின்ற மாணவர் ஏ.செந்தில்நாதன், எஸ்.கவின் ஆகியோர் 1162 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றனர். மாணவர் டி.தருண் 1161 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் 2-ஆம் இடமும், பி.பவித்ராதேவி 1154 மதிப்பெண்கள் பெற்று 3-ஆம் இடமும் பெற்றனர்.
கணிதம், கணினி அறிவியல் பாடங்களில் தலா மூவரும், வேதியியல், உயிரியல் பாடங்களில் தலா இருவரும் 200-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். பள்ளியில் நான்கு மாணவர்கள் 1200-க்கு 1150-க்கும் மேற்பட்ட மதிப்பெண்களும், மேலும், 39 பேர் 1100-க்கு மேற்பட்ட மதிப்பெண்களும், 73 மாணவர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதிப்பெண்களும் பெற்றுள்ளனர்.
அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் தலைவர் எஸ்.கே.ஏ.முருகேசன், செயலாளர் என்.மாணிக்கம், தாளாளர் கே.குமாரசாமி, முதல்வர் சி.சுமதி உள்ளிட்ட நிர்வாகிகள் பாராட்டினர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

