/
அட்சய திருதியையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்ட அஞ்சல் அலுவலகங்களில் வருகிற 13-ஆம் தங்கக் காசுகள் விற்பனை செய்யப்பட உள்ளது.
இதுகுறித்து கோட்ட கண்காணிப்பாளர் பால் அதிசயநாதன் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி தலைமை தபால் நிலையம், காவேரிப்பட்டணம், ஓசூர் துணை தபால் நிலையங்களில் தங்கக் காசுகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
வருகிற 13-ஆம் தேதி அட்சய திருதியை முன்னிட்டும், 15, 16-ஆம் தேதிகளில் பூச நட்சத்திரத்தையொட்டியும் மேற்கண்ட தபால் நிலையங்களில் 7.5 சத தள்ளுபடியில் தங்கக் காசுகள் விற்பனை செய்யப்படும்.
அட்சய திருதியை முன்னிட்டு வழங்கப்படும் இந்த சிறப்புத் தள்ளுபடி ஜூன் 30-ஆம் தேதி வரை மட்டுமே வழங்கப்படும் என்றார் அவர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

