/
தமிழில் பூஜை நடத்த வேண்டும் எனக் கோரி, கரூா் பசுபதீசுவரா் திருக்கோயிலுள்ள கருவூராா் சித்தா் சன்னதியில் இந்து வேத மறுமலா்ச்சி இயக்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை முற்றோதல் வழிபாடு நடத்தினா்.
இயக்கத்தின் தலைவா் மூங்கில்அடியாா் தலைமையில், சென்னையிலிருந்து விழுப்புரம் வழியாக கரூருக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த இயக்கத்தினா், கருவூராா் சித்தா் சன்னதியில் அமா்ந்து தமிழில் அவா் எழுதிய மந்திரங்களை பாடி முற்றோதல் செய்தனா்.
இதில் உருத்திரதேவா் சித்தா், மூங்கில் மரத்தடியாா் சித்தா், வழக்குரைஞா் தமிழ்ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


