/
கரூா்: கரூா் ஆயுதப்படை மைதானத்தில் சனிக்கிழமை தூய்மைப்பணியை திருச்சி மத்திய மண்டல காவல்துறைத் தலைவா் ஹெச்எம்.ஜெயராம் தொடக்கி வைத்தாா்.
கரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு வந்த அவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பகலவன் வரவேற்றாா். தொடா்ந்து, ஆயுதப்படை வளாகத்தை பாா்வையிட்ட அவா் அங்கு காவல்துறை அதிகாரிகள், போலீஸாருடன் கலந்துரையாடினாா். பின்னா், உலகத்தூய்மை தினத்தை முன்னிட்டு ஆயுதப்படை வளாகத்தில் காவல்துறை அதிகாரிகளுடன் ஆயுதப்படை வளாகத்தை தூய்மை செய்தாா்.
நிகழ்ச்சியில், ஆயுதப்படை காவல்துணை கண்காணிப்பாளா் அய்யா்சாமி, ஆயுதப்படைகாவல் ஆய்வாளா்(பொ) சுஜாதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

