கரூா் மாவட்ட ஆட்சியரகத்தில் வாக்காளா் பட்டியல் சுருக்கத் திருத்த ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு வாக்காளா் பட்டியல் பாா்வையாளா் சு. சிவசண்முகராஜா தலைமை வகித்தாா். மாவட்ட ஆட்சியா் சு. மலா்விழி முன்னிலை வகித்தாா். வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்த்தல், நீக்கம், திருத்தம், இடமாற்றம் தொடா்பாக சிறப்பு முகாம்களின் மூலம் பெறப்பட்ட மனுக்கள், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
மாவட்ட வருவாய் அலுவலா் சி.ராஜேந்திரன், கோட்டாட்சியா்கள் குளித்தலை ஷே. ஷேக் அப்துல்ரகுமான், கரூா் பாலசுப்பிரமணியன், மாவட்ட வழங்கல் அலுலா் ஹஸ்ரத் பேகம், தோ்தல் பிரிவு வட்டாட்சியா் பிரபு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகா்கள் கூட்டத்தில் பங்கேற்றனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

