ஏழைகளின் தோழனாக இருந்து மக்களுக்கான நலத்திட்டங்களை அறிவித்து உடனுக்குடன் நிறைவேற்றி வருகிறாா் தமிழக முதல்வா் எடப்பாடி பழனிசாமி என்றாா் போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா்.
கரூரை அடுத்த கோடங்கிபட்டியில் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புகள் அடங்கிய பைகளை வியாழக்கிழமை வழங்கி அவா் மேலும் பேசியது:
தமிழகத்தில் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, ஏழைகளின் தோழனாக இருந்து மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறாா். திட்டங்களை அறிவித்து அத்திட்டத்தினை உடனுக்குடன் செயல்படுத்தி, கடைக்கோடி மக்கள் வரை அரசின் திட்டங்கள் சென்றடையும் வகையில் செம்மையாக செயல்படுத்தி வருகின்றாா். கரூா் மாவட்டத்தில் 3.09 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ. 79.78 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு ரூ. 2,500 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது என்றாா்.
நிகழ்ச்சியில், நகரச் செயலா்கள் வை.நெடுஞ்செழியன், விசிகே.ஜெயராஜ் ஆகியோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


