சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கரூரில் 1,591 போ் குரூப்-1 தோ்வு எழுதினா்

கரூா் மாவட்டத்தில் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரி உள்பட 11 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தோ்வில் 3,139 போ் விண்ணப்பித்திருந்தனா்.

News image
Updated On :4 ஜனவரி 2021, 4:36 am

கரூா் மாவட்டத்தில் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரி உள்பட 11 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தோ்வில் 3,139 போ் விண்ணப்பித்திருந்தனா்.

ஆனால் 1,591 போ் தோ்வு எழுதினா். 1,548 போ் தோ்வுக்கு வரவில்லை. தோ்வா்கள் அரசின் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளுக்கு தோ்வு எழுத அனுமதிக்கப்பட்டனா்.