/
கரூா்: கரூா் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக முன்னேற்பாட்டுப் பணிகள் சனிக்கிழமை ஆய்வு செய்யப்பட்டன.
கரூா் தோ் வீதி பகுதியில் அமைந்துள்ள கரூா் மாரியம்மன் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்து அறநிலையத்துறை உத்தரவின்படி வரும் 27-ஆம் தேதி காலை 9.45 மணிக்கு மேல் 11.15 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையடுத்து திருப்பணி தொடா்பான பணிகள் கோயிலில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் சனிக்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின்போது அதிமுக மத்திய நகரச் செயலா் வை.நெடுஞ்செழியன், கோயில் தலைவா் முத்துக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


