/
கரூர் மாவட்டம், அய்யர்மலையில் உள்ள குளித்தலை அரசு கலைக் கல்லூரியில் தீவிரவாத எதிர்ப்பு தின பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கல்லூரியின் நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் நடைபெற்ற பேரணியை கல்லூரி முதல்வர் ந. செல்வராஜ் தலைமை வகித்து தொடக்கி வைத்தார். கல்லூரி வளாகத்திலிருந்து தொடங்கிய பேரணி, அய்யர்மலை பகுதிகளில் உள்ள தெருக்கள் வழியாகச் சென்று மீண்டும் கல்லூரியில் முடிவடைந்தது.
இதில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் எஸ். பத்மப்பிரியா, ஆர். மகேந்திரன், கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

