கரூர் தளவாபாளையம் ம.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் அறிவியல் மற்றும் மானுடவியல் சங்கத் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.
இந்தத் துறை சார்பில் நடைபெற்ற விழாவில், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக இயற்பியல் துறைப் பேராசிரியர் எஸ். லட்சுமணன், சேலம் பெரியார் பல்கலைக்கழக புவியியல் துறைத் தலைவர் எஸ். அன்பழகன் ஆகியோர் பேசினர்.
இன்றைய உலகில் வானியல் முக்கியத்துவம், பொறியியல் துறையில் கணிதம் மற்றும் இயற்பியலின் பயன்பாடு, அடிப்படை அறிவியலின் முக்கியத்துவம், சுற்றுச்சூழல் மேம்பாடு ஆகிய தலைப்புகளில் விழாவில் பங்கேற்றவர்கள் பேசினர்.
முன்னதாக இதே துறையின் சார்பில் இயற்கை சங்கம், வானியல் சங்கம், பட்டிமன்ற குழுத் தொடக்க விழாக்களும் நடைபெற்றன.
விழாவில் துணைப் பேராசிரியர் டாக்டர் அருள் ஜெயராஜ், வி.எல். ஜெயபால், டி.ஆர்.டி. எட்வின் கிறிஸ்டி, அலெக்சாண்டர், கரூர் மாவட்ட எக்ஸ்னோரா தலைவர் விஜயலட்சுமி ஆகியோர் பேசினர்.
விழா ஏற்பாடுகளை அறிவியல் மற்றும் மானுடவியல் துறைத் தலைவர் ரமேஷ், துணைத் தலைவர்கள் சித்ரகலா, கண்ணன், விஜயலட்சுமி, கார்த்திகேயினி, விக்னேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

