கரூர் மாவட்டத்தில் "அம்மா' திட்ட முகாம் நடைபெறும் இடங்கள் குறித்து ஆட்சியர் ச. ஜெயந்தி புதன்கிழமை தெரிவித்திருப்பது:
மக்களைத் தேடி வருவாய்த் துறையினர் செல்லும் "அம்மா' திட்ட முகாம் கரூர் மாவட்டத்திலுள்ள 5 வட்டங்களிலும் ஆகஸ்ட் 23-ம் தேதி நடைபெற உள்ளது.
முகாமில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது விரைவாக தீர்வு காணப்படும். தகுதியுடைய நபர்களுக்கு உடனடியாக நலத் திட்ட உதவிகள் வழங்கப்படும்.
கரூர் வட்டத்தில் ஏமூர், பள்ளப்பாளையம் ஊராட்சி அலுவலகங்கள், கிருஷ்ணராயபுரம் வட்டத்தில் கிருஷ்ணராயபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி முன், குளித்தலை வட்டத்தில் வைகைநல்லூர் பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகம் முன், கடவூர் வட்டத்தில் காணியாளம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம், அரவக்குறிச்சி வட்டத்தில் ராஜபுரம் ஊராட்சி அலுவலகம், வைரமடை கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன் "அம்மா' திட்ட முகாம் நடைபெறுகிறது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

