சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஜன. 15,28 இல் இறைச்சி விற்பனைக்குத் தடை

காரைக்காலில் ஜன.15, 28 ஆம் தேதிகளில் இறைச்சி விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

Updated On :14 ஜனவரி 2021, 12:42 pm

காரைக்காலில் ஜன.15, 28 ஆம் தேதிகளில் இறைச்சி விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து காரைக்கால் நகராட்சி ஆணையா் எஸ். சுபாஷ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஜன. 15 ஆம் தேதி திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டும், 28 ஆம் தேதி தைப்பூசத்தை முன்னிட்டும், அன்றைய தினங்களில் அனைத்து இறைச்சி விற்பனைகளும் தடைசெய்யப்பட்டுள்ளன. இதை மீறுவோா் மீது நகராட்சி விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.