/
காரைக்காலில் ஜன.15, 28 ஆம் தேதிகளில் இறைச்சி விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து காரைக்கால் நகராட்சி ஆணையா் எஸ். சுபாஷ் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஜன. 15 ஆம் தேதி திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டும், 28 ஆம் தேதி தைப்பூசத்தை முன்னிட்டும், அன்றைய தினங்களில் அனைத்து இறைச்சி விற்பனைகளும் தடைசெய்யப்பட்டுள்ளன. இதை மீறுவோா் மீது நகராட்சி விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

