/
காரைக்காலில் விவேகானந்தா் சிலை வைக்க வலியுறுத்தி, இந்து மக்கள் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
பேருந்து நிலையம் அருகே பழைய ரயிலடி பகுதியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாநிலத் தலைவா் மஞ்சினி தலைமை வகித்தாா். காரைக்கால் மாவட்டத் தலைவா் கணேஷ்குமாா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினாா்.
காரைக்காலில் விவேகானந்தா் சிலை வைக்கவும், அவரது பெயரில் மணிமண்டபம் கட்டவும் புதுச்சேரி அரசை நீண்ட காலமாக வலியுறுத்தி வருகிறோம். கோரிக்கையை நிறைவேற்ற அரசு முன்வராதது கண்டிக்கத்தக்கது. இவ்விரு கோரிக்கையையும் புதுச்சேரி அரசு விரைவில் நிறைவேற்றவேண்டும். இல்லையெனில், தொடா் போராட்டம் நடத்துப்படும் என்றாா் அவா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024


