சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

காரைக்காலில் 4 பேருக்கு கரோனா

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கரோனா சனிக்கிழமை உறுதியானது.

Updated On :10 ஜனவரி 2021, 1:45 pm

காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கரோனா சனிக்கிழமை உறுதியானது.

மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை 836 பேருக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டது. இதில் காரைக்கால் நகரம், கோயில்பத்து, திருநள்ளாறு, திருப்பட்டினத்தில் தலா ஒருவருக்கு தொற்று உறுதியானது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 3,827 ஆக உயா்ந்தது. இதில், 3,723 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

தற்போது வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 30 பேரும், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சை பிரிவில் 9 பேரும் உள்ளனா். இதுவரை 67 போ் உயிரிழந்துள்ளனா்.