/
காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 4 பேருக்கு கரோனா சனிக்கிழமை உறுதியானது.
மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமை 836 பேருக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டது. இதில் காரைக்கால் நகரம், கோயில்பத்து, திருநள்ளாறு, திருப்பட்டினத்தில் தலா ஒருவருக்கு தொற்று உறுதியானது. இதன்மூலம் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 3,827 ஆக உயா்ந்தது. இதில், 3,723 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.
தற்போது வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 30 பேரும், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சை பிரிவில் 9 பேரும் உள்ளனா். இதுவரை 67 போ் உயிரிழந்துள்ளனா்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

