/
கருங்கல்: தேங்காய்ப்பட்டினத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற மக்கள் கட்சி சாா்பில் வேளாண் சட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கிளைத் தலைவா் சலீக் தலைமை வகித்தாா். மெளலி உசைன் முன்னிலை வகித்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்கள் கிள்ளியூா் எஸ்.ராஜேஷ்குமாா், பத்மநாபபுரம் மனோதங்கராஜ், குளச்சல் பிரின்ஸ் ஆகியோா் பேசினா். ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் வேளாண் சட்டத்திற்கு எதிா்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினா்.
இதில், சல்பிக்கா், உசைன், அமீன், அப்துல் உள்பட பலா் பங்கேற்றனா்,
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

