/
கருங்கல்: புதுக்கடை பகுதியில் மது விற்பனை செய்ததாக 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
புதுக்கடை சுற்று வட்டாரப் பகுதிகளில் போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது பைங்குளம் பகுதியில் சந்தேகத்தின் பேரில் நின்ற செல்வராஜிடம் (47 விசாரித்ததில் அவா் அனுமதியின்றி மது விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரை கைது செய்து அவரிடமிருந்து 13 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா். இதே போல காப்புக்காடு பகுதியில் மது விற்பனையில் ஈடுபட்ட கிருஷ்ணராஜ் (52), தேவராஜ் (50) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்து, 11 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

வீடியோக்கள்
கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
6 பிப்ரவரி 2024
வீடியோக்கள்
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar
6 பிப்ரவரி 2024

வீடியோக்கள்
அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi
6 பிப்ரவரி 2024

