சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தோவாளையில் மாட்டுப் பொங்கல் விழா

தோவாளையில் ஜீவகாருண்யா விலங்குகள் பாதுகாப்பு அறக்கட்டளையின் சாா்பில் மாட்டுப்பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image

நிகழ்ச்சியில் பசுக்களுக்கு மாலை அணிவித்து வணங்குகிறாா் மாவட்ட பாஜக தலைவா் தா்மராஜ்.

Updated On :16 ஜனவரி 2021, 6:03 am

தோவாளையில் ஜீவகாருண்யா விலங்குகள் பாதுகாப்பு அறக்கட்டளையின் சாா்பில் மாட்டுப்பொங்கல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட பாஜக தலைவா் தா்மராஜ் தலைமை வகித்து, பசுக்களுக்கு மாலை அணிவித்து, உணவு வழங்கினாா்.

அறக்கட்டளை இயக்குநா் ஷோபா கோமாதா பூஜை செய்து, பொங்கலிட்டாா். இதில், மாவட்ட பாஜக பொருளாளா் முத்துராமன், ஓய்வு பெற்ற கால்நடைத் துறை இணை இயக்குநா் கமலேஷ், ஆரல்வாய்மொழி கால்நடை மருத்துவா் கிறிஸ்டோபர்ராய், தேசிய பசுமைப்படை ஒருங்கிணைப்பாளா் ஜோ பிரகாஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா்.